• May 18 2024

பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை- மக்களே அவதானம்! samugammedia

Tamil nila / Nov 2nd 2023, 3:49 pm
image

Advertisement

நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

மழை பெய்யும் வேளைகளில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.


பிற்பகல் வேளையில் இடியுடன் கூடிய மழை- மக்களே அவதானம் samugammedia நாட்டின் பெரும்பாலான பகுதிகளில் இன்று பிற்பகல் வேளையில் மழை பெய்வதற்கான சாத்தியம் நிலவுவதாக வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.மேல், சபரகமுவ, மத்திய மற்றும் ஊவா மாகாணங்களிலும் காலி மற்றும் மாத்தறை மாவட்டங்களின் சில இடங்களிலும் 100 மில்லிமீற்றர் வரையான மழை பெய்யும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மழை பெய்யும் வேளைகளில் குறித்த பகுதிகளில் பலத்த காற்று வீசக்கூடுமென வளிமண்டலவியல் திணைக்களம் எதிர்வு கூறியுள்ளது.

Advertisement

Advertisement

Advertisement