உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முன்னெடுத்துவரும் போர் நடவடிக்கை ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.
இந்நிலையில், ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள்
சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ
தெரிவித்தார்.
இந்நிலையில் குறித்த போர் விமானங்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.
மேலும், ரஷ்யாவின் ட்ரோன் நடவடிக்கையின் பற்றாக்குறை ஆயுத இருப்பு
குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.
உக்ரைன் போரில் திடீர் திருப்பம்: ரஷ்ய போர் விமானங்களுக்கு ஏற்பட்ட நிலைSamugamMedia உக்ரைன் மீது ரஷ்ய படைகள் முன்னெடுத்துவரும் போர் நடவடிக்கை ஒரு வருடத்தை கடந்த நிலையிலும் தீவிரமாக இடம்பெற்று வருகின்றது.இந்நிலையில், ரஷ்யாவின் 11 போர் விமானங்களை உக்ரைன் படையினர் சுட்டு வீழ்த்தியதாக இங்கிலாந்து பாதுகாப்பு அமைச்சகம் தெரிவித்துள்ளது.
ஒரே இரவில் ரஷ்யாவால் ஏவப்பட்ட 14 போர் விமானங்களில், 9 போர் விமானங்கள்
சுட்டு வீழ்த்தப்பட்டதாகவும், இராணுவ நிர்வாகத்தின் தலைவர் செர்ஹி பாப்கோ
தெரிவித்தார்.இந்நிலையில் குறித்த போர் விமானங்கள் ரஷ்யாவின் பிரையன்ஸ்க் பகுதியில் இருந்து ஏவப்பட்டிருக்கலாம் என சந்தேகிக்கப்படுகிறது.மேலும், ரஷ்யாவின் ட்ரோன் நடவடிக்கையின் பற்றாக்குறை ஆயுத இருப்பு
குறைந்துள்ளதை சுட்டிக்காட்டுவதாக அதிகாரிகள் தெரிவித்துள்ளமை
குறிப்பிடத்தக்கது.