கண்டி - மஹியங்கனை - ரம்புக்வெல்ல பகுதியில் மண்மேடு சரிந்து விழுந்ததில் பெண் ஒருவர் உயிரிழந்துள்ளார்.
இந்த சம்பவத்தில் 37 வயதுடைய பெண் ஒருவரே உயிரிழந்துள்ளார்
பழக்கடை ஒன்றின் மீது மண்மேடு சரிந்து விழுந்ததிலேயே குறித்த பெண் உயிரிழந்ததாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
மேலுதிக விசாரணைகளை ரம்புக்வெல்ல பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.