• May 06 2024

தேசிய ரீதியில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன்!

Sharmi / Dec 28th 2022, 11:32 pm
image

Advertisement

இன்றைய தினம் அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட நுண்கலைப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலான் மேற்பிரிவு ஆண்கள் புத்தாக்கநடனம் - தனி போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.

குறித்த மாணவனுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.



தேசிய ரீதியில் சாதனை படைத்த தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் இன்றைய தினம் அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட நுண்கலைப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலான் மேற்பிரிவு ஆண்கள் புத்தாக்கநடனம் - தனி போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.குறித்த மாணவனுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement