இன்றைய தினம் அனுராதபுரத்தில் நடைபெற்ற அகில இலங்கை ரீதியாக நடாத்தப்பட்ட நுண்கலைப் போட்டிகளில் தெல்லிப்பழை மகாஜனா கல்லூரி மாணவன் ஜெகநாதன் நிலான் மேற்பிரிவு ஆண்கள் புத்தாக்கநடனம் - தனி போட்டியில் முதலாமிடத்தைப் பெற்று சாதனை படைத்துள்ளார்.
குறித்த மாணவனுக்கு பலரும் தமது பாராட்டுக்களை தெரிவித்து வருகின்றனர்.