உத்தரகாண்டின் அவுலியில், இந்தியா-அமெரிக்கா இடையிலான போர் பயிற்சியில் சிறிய ட்ரோன்களை வீழ்த்துவதற்கு பயிற்சி பெற்ற பறவை ஒன்றை இந்திய ராணுவம் காட்சி படுத்தியுள்ளது.
சிறிய அளவிலான ட்ரோன்களை வேட்டையாடுவதற்கு 'அர்ஜூன்' என்று சொல்லப்படும் பறவைக்கு பயிற்சி வழங்கப்பட்டுள்ளது.