• May 06 2024

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியைவிடவும் ஒரு வாக்கேனும் அதிகம் எடுத்து காட்டுவேன் - காட்டமான சாமர சம்பத்!

Sharmi / Feb 2nd 2023, 10:30 am
image

Advertisement

ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பானது நகைச்சுவையானதென நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.

நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.

மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தானும் அந்த தேர்தலில் களமிறங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டிருந்தார்.

மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது. அவரின் கட்சி உறுப்பினர்களே சிரிக்கின்றனர்.

மைத்திரி போட்டியிட்டால் நானும் தேர்தலில் களமிறங்குவேன். மைத்திரியைவிட ஒரு வாக்கேனும் அதிகம் எடுத்து காட்டுவேன் எனவும் சாமர சம்பத் காட்டமாக பதில் வழங்கியிருந்தார்.

ஜனாதிபதி தேர்தலில் மைத்திரியைவிடவும் ஒரு வாக்கேனும் அதிகம் எடுத்து காட்டுவேன் - காட்டமான சாமர சம்பத் ஜனாதிபதி தேர்தலில் மீண்டும் போட்டியிடவுள்ளதாக மைத்திரிபால சிறிசேன விடுத்துள்ள அறிவிப்பானது நகைச்சுவையானதென நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க தெரிவித்துள்ளார்.நேற்று கொழும்பில் இடம்பெற்ற ஊடக சந்திப்பில் மைத்திரிபால சிறிசேனவின் அறிவிப்பு தொடர்பாக இவ்வாறு கருத்து வெளியிட்டிருந்தார்.மைத்திரிபால சிறிசேன ஜனாதிபதி தேர்தலில் போட்டியிட்டால் தானும் அந்த தேர்தலில் களமிறங்கவுள்ளதாக நாடாளுமன்ற உறுப்பினர் சாமர சம்பத் தஸநாயக்க குறிப்பிட்டிருந்தார்.மைத்திரிபால சிறிசேனவுக்கு பதிலடி கொடுக்கும் வகையிலேயே அவர் இவ்வாறு கூறினார்.ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடவுள்ளதாக மைத்திரி விடுத்துள்ள அறிவிப்பு நகைச்சுவைத்தனமானது. அவரின் கட்சி உறுப்பினர்களே சிரிக்கின்றனர். மைத்திரி போட்டியிட்டால் நானும் தேர்தலில் களமிறங்குவேன். மைத்திரியைவிட ஒரு வாக்கேனும் அதிகம் எடுத்து காட்டுவேன் எனவும் சாமர சம்பத் காட்டமாக பதில் வழங்கியிருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement