• Jul 04 2024

செனல்-04 வெளியிட்ட செய்திகள் - சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான்! samugammedia

Chithra / Sep 6th 2023, 1:21 pm
image

Advertisement

 “​செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை” என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை  சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.

இந்நிலையில், செனல்-04 ​வெளியிட்ட செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர், இன்று முறையிடவுள்ளார்.

இன்று மாலை வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று அவர் முறைப்பாடு செய்யவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

செனல்-04 வெளியிட்ட செய்திகள் - சி.ஐ.டிக்கு செல்கிறார் பிள்ளையான் samugammedia  “​செனல்-04 வெளியிட்ட செய்திகளில் எவ்விதமான உண்மையும் இல்லை” என இராஜாங்க அமைச்சர் சிவனேசத்துறை  சந்திரகாந்தன் தெரிவித்துள்ளார்.பாராளுமன்றத்தில் இன்று (06) உரையாற்றிய போதே இவ்வாறு தெரிவித்துள்ளார்.இந்நிலையில், செனல்-04 ​வெளியிட்ட செய்தி தொடர்பில் குற்றப்புலனாய்வு திணைக்களத்தில் அவர், இன்று முறையிடவுள்ளார்.இன்று மாலை வேளையில் குற்றப்புலனாய்வு திணைக்களத்துக்குச் சென்று அவர் முறைப்பாடு செய்யவுள்ளார் என்று அறியமுடிகின்றது.

Advertisement

Advertisement

Advertisement