வீதிகளின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை, எதிர்காலத்தில் குறித்த நகர மற்றும் பிரதேச சபைகளே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.
இதுவரை குறித்த கட்டணங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையே செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் L.V.S.வீரகோன் தெரிவித்தார்.
இலங்கையில் மீண்டும் அணைக்கப்படும் வீதி விளக்குகள் SamugamMedia வீதிகளின் இருமருங்கிலும் பொருத்தப்பட்டுள்ள வீதி விளக்குகளுக்கான மின் கட்டணங்களை, எதிர்காலத்தில் குறித்த நகர மற்றும் பிரதேச சபைகளே செலுத்த வேண்டிய நிலை ஏற்படும் என வீதி அபிவிருத்தி அதிகார சபை தெரிவித்துள்ளது.இதுவரை குறித்த கட்டணங்களை வீதி அபிவிருத்தி அதிகார சபையே செலுத்தி வருவதாக அதன் பணிப்பாளர் நாயகம் L.V.S.வீரகோன் தெரிவித்தார்.