அவுஸ்திரேலியாவில், லாட்டரி சீட்டிழுப்பில் 40 மில்லியன் டொலர்களை வென்ற பெண் ஒருவர் குறித்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் லாட்டரி மூலம் பெரும் தொகையை வென்றுள்ளார்.
இந்நிலையில், குறித்த வெற்றி தொடர்பில் தனக்கு கிடைத்த முதற்கட்ட அறிவித்தலை அவர் நம்பவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.
இது ஒரு மோசடி அழைப்பு என்று தான் நினைத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.
தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண், வெற்றி பெற்ற பணத்தில் அடமானக் கடனை செலுத்துவதாக மேலும் கூறியுள்ளார்.
மேலும் தனது வேலையை விட்டுவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவேன் என்று நம்புவதாகவும் கூறியுகூறியுள்ளார்.
இந்த வருடத்தில் இதுவரை நாட்டிலேயே அதிக வெற்றி பெற்ற லாட்டரி இதுவென வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.
லாட்டரி சீட்டிழுப்பில் 40 மில்லியன் டொலர்களை வென்ற பெண் அவுஸ்திரேலியாவில், லாட்டரி சீட்டிழுப்பில் 40 மில்லியன் டொலர்களை வென்ற பெண் ஒருவர் குறித்த செய்தியை வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.விக்டோரியா மாகாணத்தைச் சேர்ந்த பெண் ஒருவர் லாட்டரி மூலம் பெரும் தொகையை வென்றுள்ளார்.இந்நிலையில், குறித்த வெற்றி தொடர்பில் தனக்கு கிடைத்த முதற்கட்ட அறிவித்தலை அவர் நம்பவில்லை என வெளிநாட்டு ஊடகங்கள் செய்தி வெளியிட்டுள்ளன.இது ஒரு மோசடி அழைப்பு என்று தான் நினைத்ததாக அந்த பெண் குறிப்பிட்டுள்ளார்.தனது அடையாளத்தை வெளியிட விரும்பாத பெண், வெற்றி பெற்ற பணத்தில் அடமானக் கடனை செலுத்துவதாக மேலும் கூறியுள்ளார்.மேலும் தனது வேலையை விட்டுவிட்டு தனது குடும்ப உறுப்பினர்களுடன் அதிக நேரத்தை செலவிடுவேன் என்று நம்புவதாகவும் கூறியுகூறியுள்ளார்.இந்த வருடத்தில் இதுவரை நாட்டிலேயே அதிக வெற்றி பெற்ற லாட்டரி இதுவென வெளிநாட்டு ஊடகங்களும் தெரிவிக்கின்றன.