• May 06 2024

நாட்டின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்! samugammedia

Chithra / Jul 5th 2023, 11:07 am
image

Advertisement

களுத்துறையை அண்மித்த சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அதன்படி இன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.

அந்த வகையில், வாதுவை, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்டை, பயாகல, பொம்முவல, மக்கொன, தர்காநகர், அளுத்கம, பிலிமிநாவத்த, களுவாமோதர, மொரகல்ல ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

நாட்டின் பல பகுதிகளில் 12 மணித்தியால நீர்வெட்டு அமுல் samugammedia களுத்துறையை அண்மித்த சில பகுதிகளில் இன்று (புதன்கிழமை) 12 மணித்தியால நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.அதன்படி இன்று காலை 9.30 முதல் இரவு 9.30 வரை குறித்த பகுதிகளில் நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளது.அந்த வகையில், வாதுவை, வஸ்கடுவ, பொத்துபிட்டிய, களுத்துறை வடக்கு மற்றும் தெற்கு, கட்டுகுருந்த, நாகொட, பெந்தோட்டை, பயாகல, பொம்முவல, மக்கொன, தர்காநகர், அளுத்கம, பிலிமிநாவத்த, களுவாமோதர, மொரகல்ல ஆகிய பகுதிகளிலேயே நீர்வெட்டு அமுல்படுத்தப்பட்டுள்ளதாக தேசிய நீர்வழங்கல் வடிகாலமைப்பு சபை தெரிவித்துள்ளது.

Advertisement

Advertisement

Advertisement