• May 06 2024

டயானா கமகேவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் – மகிழ்ச்சியில் சஜித்..! samugammedia

Chithra / Nov 24th 2023, 11:05 am
image

Advertisement

 

இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.

ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.

சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு சட்டரீதியாக அந்த பதவிகளை வகிக்க முடியாது எனவும், 

அவர்கள் அப்பதவிகளை வகிப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி டயானா கமகே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

டயானா கமகேவின் மனுவை நிராகரித்த நீதிமன்றம் – மகிழ்ச்சியில் சஜித். samugammedia  இராஜாங்க அமைச்சர் டயானா கமகே தாக்கல் செய்த மனுவை கொழும்பு மாவட்ட நீதிமன்றம் நிராகரித்துள்ளது.ஐக்கிய மக்கள் சக்தியின் தலைவர் சஜித் பிரேமதாச மற்றும் செயலாளர் நாயகம் ரஞ்சித் மத்தும பண்டார ஆகியோருக்கு இடைக்காலத் தடை உத்தரவை பிறப்பிக்க கொழும்பு மாவட்ட நீதிமன்றம் மறுத்துள்ளது.சஜித் பிரேமதாச மற்றும் ரஞ்சித் மத்துமபண்டார ஆகியோருக்கு சட்டரீதியாக அந்த பதவிகளை வகிக்க முடியாது எனவும், அவர்கள் அப்பதவிகளை வகிப்பதை தடுக்கும் வகையில் இடைக்கால தடை உத்தரவை பிறப்பிக்குமாறும் கோரி டயானா கமகே இந்த வழக்கை தாக்கல் செய்திருந்தார்.

Advertisement

Advertisement

Advertisement