• Jul 01 2024

பொசன் பௌர்ணமி தினத்தில் மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு..!samugammedia

Sharmi / May 28th 2023, 11:16 am
image

Advertisement

மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இனைந்து எதிர் வரும் ஜூன் மாதம் 3 ம் திகதி மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

அன்றைய தினம் பொசன் பௌர்ணமி தினம் என்பதால் இந்த அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.

இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பௌத்த விகாரை தேரர் மற்றும் மஸ்கெலியா சன்முக நாதர் ஆலய குருக்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

பொசன் பௌர்ணமி தினத்தில் மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் இடம்பெறவுள்ள நிகழ்வு.samugammedia மஸ்கெலியா நகரில் இருந்து சேவையில் ஈடுபட்டு வரும் தனியார் பேருந்து உரிமையாளர்கள், தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் இனைந்து எதிர் வரும் ஜூன் மாதம் 3 ம் திகதி மஸ்கெலியா பேருந்து தரிப்பிடத்தில் அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.அன்றைய தினம் பொசன் பௌர்ணமி தினம் என்பதால் இந்த அன்னதானம் வழங்க ஏற்பாடு செய்துள்ளனர்.இந்த நிகழ்வில் மஸ்கெலியா பிரதேச சபைக்கு உட்பட்ட பகுதிகளில் உள்ள பௌத்த விகாரை தேரர் மற்றும் மஸ்கெலியா சன்முக நாதர் ஆலய குருக்கள் பொலிஸ் நிலைய பொறுப்பதிகாரி புஷ்பகுமார மற்றும் பேருந்து உரிமையாளர்கள் தனியார் பேருந்து சாரதிகள் மற்றும் நடத்துனர்கள் கலந்து கொண்டு சிறப்பிக்க உள்ளனர் என தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement