தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் வணிகங்களை முன்னெடுத்துச் செல்லும் பாரிய சவாலினை எவ்வாறு வெற்றி கொள்வது எனும் கருத்தமைவில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் சொற்பொழிவுத் தொடரின் ஒரு கட்டமாக இன்று.(28) யாழ்ப்பாணத்தில் குறித்த சொற்பொழிவும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.
யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (28 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது குறித்த நிகழ்வில் ,"தொழில் முனைவின் ஊடாக பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் வணிக சிக்கல்களை எதி்ர்கொள்வது எவ்வாறு ?" .எனும் தலைப்பை அடிப்படையாகக் கொண்டு தொழிலதிபர் திலீத் ஜயவீர உரையாற்றியதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.
இக் குறித்த நிகழ்வில் தொழிலதிபர்கள் , வணிக. முதலீட்டாளர்கள் , வர்தகத் துறை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.
பொருளாதார சிக்கல்களை எதிர்கொள்வது எவ்வாறு - தொழிலதிபர் திலீத் ஜயவீர விஷேட உரை samugammedia தற்போது நாட்டில் பொருளாதார நெருக்கடி அதிகரித்து வரும் நிலையில் பொருளாதாரச் சிக்கல்களுக்கு மத்தியில் வணிகங்களை முன்னெடுத்துச் செல்லும் பாரிய சவாலினை எவ்வாறு வெற்றி கொள்வது எனும் கருத்தமைவில் நாடு தழுவிய ரீதியில் இடம்பெறும் சொற்பொழிவுத் தொடரின் ஒரு கட்டமாக இன்று.(28) யாழ்ப்பாணத்தில் குறித்த சொற்பொழிவும் கலந்துரையாடலும் இடம்பெற்றது.யாழிலுள்ள தனியார் விடுதியொன்றில் இன்று (28 மாலை 3.00 மணிக்கு இடம்பெற்றது குறித்த நிகழ்வில் ,"தொழில் முனைவின் ஊடாக பொருளாதார சவால்களுக்கு முகங்கொடுத்தல் மற்றும் வணிக சிக்கல்களை எதி்ர்கொள்வது எவ்வாறு " .எனும் தலைப்பை அடிப்படையாகக் கொண்டு தொழிலதிபர் திலீத் ஜயவீர உரையாற்றியதுடன் கலந்துரையாடலிலும் ஈடுபட்டார்.இக் குறித்த நிகழ்வில் தொழிலதிபர்கள் , வணிக. முதலீட்டாளர்கள் , வர்தகத் துறை சார்ந்தோர் மற்றும் பொதுமக்கள் எனப் பலர் கலந்து கொண்டனர்.