• May 06 2024

ஓ.. மை.. கோட்.. நயன் எடுத்த திடீர் முடிவு: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள்! SamugamMedia

Sharmi / Feb 25th 2023, 10:09 am
image

Advertisement

தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளுள் ஒருவராகவும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.



இவர் சினிமாத்துறையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.

தனது அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் அடுத்தடுத்த படங்களை பல வெற்றிப்படங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தார்.

இவ்வாறன நிலையில் கடந்த வருடம் இயக்குநர் விக்னேஸ் சிவனை திருமணம் செய்தார்.பிரம்மாண்டமாக இடம்பெற்ற இவரது திருமணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.


அதேவேளை திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டு சம்பவத்துக்கும் இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் இருந்தது.

இந்நிலையில், திருமணம் முடிந்தும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார்.



இவவாறானதொரு நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இனி சினிமாவில் கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விடப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.



தனது இரு மகன்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது.

இது தொடர்பில் இன்னும் நயன்தாரா உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

ஓ. மை. கோட். நயன் எடுத்த திடீர் முடிவு: அதிர்ச்சியடைந்த ரசிகர்கள் SamugamMedia தமிழ் திரையுலகில் பிரபல நடிகைகளுள் ஒருவராகவும் லேடி சூப்பர் ஸ்டார் என அழைக்கப்படுபவர் நடிகை நயன்தாரா.இவர் சினிமாத்துறையில் பல முன்னணி நடிகர்களுக்கு ஜோடியாக பல படங்களில் நடித்துள்ளார்.தனது அர்ப்பணிப்பாலும் கடின உழைப்பாலும் அடுத்தடுத்த படங்களை பல வெற்றிப்படங்களில் மாறுபட்ட கதாப்பாத்திரங்களில் நடித்தார்.இவ்வாறன நிலையில் கடந்த வருடம் இயக்குநர் விக்னேஸ் சிவனை திருமணம் செய்தார்.பிரம்மாண்டமாக இடம்பெற்ற இவரது திருமணத்திற்கு பல்வேறு திரையுலக பிரபலங்களும் கலந்துகொண்டனர்.அதேவேளை திருமணத்திற்கு பிறகு 4 மாதங்களில் வாடகைத்தாய் மூலம் இரட்டை ஆண் குழந்தைகள் பிறந்ததாக தெரிவித்திருந்தார். இந்த வாடகைத் தாய் மூலம் குழந்தைப் பெற்றுக் கொண்டு சம்பவத்துக்கும் இவருக்கு பல எதிர்ப்புகள் எழுந்த வண்ணம் தான் இருந்தது.இந்நிலையில், திருமணம் முடிந்தும் பிஸியாக சுற்றிக் கொண்டிருக்கும் நயன்தாரா தற்போது ஷாருக்கானுடன் ஜவான் உள்ளிட்ட சில படங்களில் நடித்து வருகின்றார்.இவவாறானதொரு நிலையில் நயன்தாரா சினிமாவில் இருந்து விலகப்போவதாக தகவல்கள் வெளிவந்த வண்ணம் உள்ளது. இனி சினிமாவில் கைவசம் உள்ள படங்களை எல்லாம் முடித்துக் கொடுத்து விட்டு சினிமாவை விடப்போவதாக தெரிவிக்கப்படுகிறது.தனது இரு மகன்களை நல்ல முறையில் வளர்க்க வேண்டும் என்பதற்காகவே அவர் இந்த முடிவை எடுத்துள்ளதாக தகவல் வெளியாகி வருகிறது. இது தொடர்பில் இன்னும் நயன்தாரா உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கவில்லை எனவும் தெரிவிக்கப்படுகிறது.

Advertisement

Advertisement

Advertisement