• May 06 2024

பிரபாகரன் உயிருடன் வருவார்: சிங்கள இளைஞன் தெரிவித்த விடயத்தை வெளியிட்ட ஜேவிபி வேட்பாளர்!SamugamMedia

Sharmi / Feb 14th 2023, 3:53 pm
image

Advertisement

தேர்தலுக்கான ஒரு சித்து விளையாட்டாகவே பழ.நெடுமாறனின் கூற்றை தாம் நோக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை வேட்பாளர் கருணா இளங்குமரன் தெரிவித்துள்ளார்.

விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.

இது தொடர்பாக சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.

தென்பகுதியிலுள்ள மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கி திரண்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மக்களை ஏமாற்றுவதற்காகவே வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனை பார்ப்பதாக கருணா இளங்குமரன் குறிப்பிடுகின்றார்.

வயது போன நேரத்தில் மாறாட்டமாக கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஆனால் தென்பகுதி மக்கள் இந்த விடயத்தினை பெரிதாக அளட்டிக்கொள்ளவில்லை என்றும் கருணா இளங்குமரன் குறிப்பிட்டுள்ளார்.

தென்னிலங்கையில் மகிந்த சரிவை சந்திக்கும்போதெல்லாம் பிரபாகரன் உத்வேகம் அடைவதாக சிங்கள இளைஞர்கள் குறிப்பிடுவதாகவும் எனவே இனியும் சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கருணா இளங்குமரன் குறிப்பிட்டுள்ளார்.

பிரபாகரன் உயிருடன் வருவார்: சிங்கள இளைஞன் தெரிவித்த விடயத்தை வெளியிட்ட ஜேவிபி வேட்பாளர்SamugamMedia தேர்தலுக்கான ஒரு சித்து விளையாட்டாகவே பழ.நெடுமாறனின் கூற்றை தாம் நோக்குவதாக தேசிய மக்கள் சக்தியின் யாழ் மாநகர சபை வேட்பாளர் கருணா இளங்குமரன் தெரிவித்துள்ளார்.விடுதலைப் புலிகளின் தலைவர் வேலுப்பிள்ளை பிரபாகரன் உயிருடன் இருப்பதாக உலகத் தமிழர் அமைப்பின் தலைவர் பழ. நெடுமாறன் தமிழகத்தில் ஊடகவியலாளர் சந்திப்பின் போது தெரிவித்திருந்தார்.இது தொடர்பாக சமூகத்தின் செய்திப்பிரிவு எழுப்பிய கேள்விக்கு அவர் இவ்வாறு பதில் அளித்திருந்தார்.தென்பகுதியிலுள்ள மக்கள் ஒரு மாற்றத்தை நோக்கி திரண்டு வருகின்ற இந்த சந்தர்ப்பத்தில் மக்களை ஏமாற்றுவதற்காகவே வெளியிடப்பட்ட கருத்தாகவே இதனை பார்ப்பதாக கருணா இளங்குமரன் குறிப்பிடுகின்றார்.வயது போன நேரத்தில் மாறாட்டமாக கருத்துக்கள் முன்வைக்கப்படுவதாகவும் ஆனால் தென்பகுதி மக்கள் இந்த விடயத்தினை பெரிதாக அளட்டிக்கொள்ளவில்லை என்றும் கருணா இளங்குமரன் குறிப்பிட்டுள்ளார்.தென்னிலங்கையில் மகிந்த சரிவை சந்திக்கும்போதெல்லாம் பிரபாகரன் உத்வேகம் அடைவதாக சிங்கள இளைஞர்கள் குறிப்பிடுவதாகவும் எனவே இனியும் சிங்கள மக்களை ஏமாற்ற முடியாது என்றும் கருணா இளங்குமரன் குறிப்பிட்டுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement