கலாநிதி ஆறு திருமுருகன் அவர்கள் எழுதிய "திருக்கேதீச்சர இலக்கிய பெட்டகம்" நூல் வெளியீட்டு விழா நாளைய தினம் (11.03.2023 ) சனிக்கிழமை இடம்பெறவுள்ளது.
கோவில் வீதி நல்லூரில் அமைந்துள்ள அகில இலங்கை இந்துமாமன்ற யாழ்.பிராந்திய நிலையத்தில் காலை 9.30 மணிக்கு இடம்பெறவுள்ளது.