தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு.
இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.
அதேவேளை தற்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.
இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருவதோடு தனது சுய கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தெரிவித்து வருகின்றார்.
இடையிடையே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய குஷ்பு அதனை அசால்ட்ட ஆக தூக்கியெறிந்து திரையுலகில் தனது பார்வையை செலுத்தி வந்தார்.
இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் கூட தனது உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.
அதேவேளை தமிழ், தெலுங்கு. ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவந்த இவர் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.
அத்தோடு இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்இ அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.
எப்போதும்
பிஸியாக சினிமா மற்றும் அரசியல் என இருக்கும் நடிகை குஷ்பு தற்போது
வீட்டில் பயங்கர வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.
காலில்
கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்றாட வழக்கத்தை
சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது,
ஒருவர் என்ன செய்வார்? மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது
பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன் என கூறியுள்ளார்.
நம்ம குஷ்புவுக்கு என்ன ஆச்சு. படத்தை பார்த்து ஷாக் ஆன ரசிகர்கள் தமிழ் சினிமாவைப் பொறுத்தமட்டில் கடந்த 90களில் முன்னணி நடிகையாக வலம் வந்தவர் தான் குஷ்பு.இவர் ரஜினிகாந்த், கமல், பிரபு, சத்யராஜ், என பல முன்னணி நடிகர்களுடன் இணைந்து நடித்துள்ளார்.அதேவேளை தற்போது கதாப்பாத்திரங்களுக்கு முக்கியத்துவம் உள்ள குணச்சித்திர வேடங்களில் நடித்து வருகின்றார்.இது தவிர அரசியலிலும் ஈடுபட்டு வருவதோடு தனது சுய கருத்துக்களை சமூக வலைத்தளங்களின் மூலமும் தெரிவித்து வருகின்றார்.இடையிடையே பல்வேறு சர்ச்சைகளில் சிக்கிய குஷ்பு அதனை அசால்ட்ட ஆக தூக்கியெறிந்து திரையுலகில் தனது பார்வையை செலுத்தி வந்தார்.இந்நிலையில் சமூக வலைத்தளங்களில் ஆக்டீவாக இருக்கும் இவர் அண்மையில் கூட தனது உடல் எடையை குறைத்த புகைப்படத்தை வெளியிட்டு ரசிகர்களுக்கு சர்ப்ரைஸ் கொடுத்திருந்தார்.அதேவேளை தமிழ், தெலுங்கு. ஹிந்தி என பல மொழிகளில் நடித்துவந்த இவர் மார்க்கெட் குறைந்ததும் இயக்குனர் சுந்தர்.சியை காதலித்து திருமணம் செய்துகொண்டார்.அத்தோடு இவருக்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளார்கள்இ அவரது மகளின் 20வது பிறந்தநாளை கேக் வெட்டி கொண்டாடி இருந்தார்.எப்போதும்
பிஸியாக சினிமா மற்றும் அரசியல் என இருக்கும் நடிகை குஷ்பு தற்போது
வீட்டில் பயங்கர வலியில் துடித்துக் கொண்டிருக்கிறாராம்.காலில்
கட்டுடன் இருக்கும் புகைப்படத்தை வெளியிட்டு, உங்கள் அன்றாட வழக்கத்தை
சீர்குலைத்து, ஒரு விசித்திரமான விபத்து உங்களை வலியில் ஆழ்த்தும் போது,
ஒருவர் என்ன செய்வார் மற்றவர்களைப் பற்றி எனக்கு தெரியாது, ஆனால் எனது
பயணம் நிற்காமல் தொடரும், சாதிக்கும்வரை நிறுத்தமாட்டேன் என கூறியுள்ளார்.