நாட்டில் மேலும் 6 பேருக்கு கொரோனா தொற்றுறுதியாகியுள்ளது.
கடந்த சில தினங்களாக கொரோனா தொற்றுறுதியாகின்றவர்களின் எண்ணிக்கை அதிகரிப்பை பதிவு செய்து வருகின்றது.
இதன்படி, கடந்த 3 தினங்களுக்குள் தொற்றுறுதியான 15க்கும் மேற்பட்டோர் அடையாளம் காணப்பட்டுள்ளதாக அரசாங்க தகவல் திணைக்களம் குறிப்பிட்டுள்ளது