துருக்கிய ஏர்லைன்ஸ், எதிர்வரும் ஒக்டோபர் 30 ஆம் திகதி முதல் இலங்கைக்கான நேரடி விமான சேவையை ஆரம்பிக்கவுள்ளது.
இஸ்தான்புல்லுக்கும் கொழும்புக்கும் இடையில் வாராந்தம் 4 விமான சேவைகளை மேற்கொள்வதாக கட்டுநாயக்க பண்டாரநாயக்க சர்வதேச விமான நிலையம் அறிக்கையொன்றை வெளியிட்டுள்ளது.