தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, திலீபனின் தியாக வரலாற்றை சொல்லும் துண்டுப் பிரசுரங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (21 ) இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.
தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தற்போது தமிழர் தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் நாவற்குழி பாடசாலை மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.
தியாக தீபம் திலீபனின் நினைவு தினத்தினை முன்னிட்டு யாழ். பல்கலை மாணவர்களால் இரண்டாவது நாளாக துண்டுப்பிரசுரம் வழங்கும் நிகழ்வு .samugammedia தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவு தினத்தினை முன்னிட்டு, திலீபனின் தியாக வரலாற்றை சொல்லும் துண்டுப் பிரசுரங்கள் பாடசாலை மாணவர்கள் மற்றும் பொதுமக்களுக்கு வழங்கும் செயற்திட்டத்தை யாழ். பல்கலைக்கழக மாணவர்கள் இன்று (21 ) இரண்டாவது நாளாக முன்னெடுத்து வருகின்றனர்.தியாக தீபம் திலீபனின் 36ம் ஆண்டு நினைவேந்தல் வாரம் தற்போது தமிழர் தாயகமெங்கும் அனுஸ்டிக்கப்பட்டு வரும் நிலையில் இன்றையதினம் நாவற்குழி பாடசாலை மாணவர்களுக்கு துண்டுப்பிரசுரம் வழங்கப்பட்டது.