சோறு போடும் விவசாயிகளுக்கு பொங்கல் திருநாளில் விருந்து வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.
செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கௌவுரவிக்கும் வகையில் விஜய் இயக்கத்தனர் விருந்து வைத்து நன்றி தெரிவித்தனர்.
செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில் மாவட்ட தலைவர் எம் எஸ் பாலாஜி தலைமையில் விவசாய உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது
365 நாளும் விவசாயிகளின் உழைப்பிற்க்காகவும், உணவு தாணியங்களை உருவாக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் திருநாளில் நன்றி செலுத்தும் விதமாக
விவசாயத்திற்கு தேவையான கடப்பாரை , மண்வெட்டி, அரிவாள், கலை எடுப்பான், உள்ளிட்ட கருவிகளுடன் தென்னங்கன்று, கணி செடிகளை வழங்கி கௌரவித்தனர்
மேலும் பொங்கலை முன்னிட்டு விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அறுசுவை விருந்து வைத்து உபசரித்தனர்
நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பூக்கடை ஜின் மாவட்ட துணை தலைவர் எஸ் கார்த்திகேயன் ஒன்றிய தலைவர் பி கோபிநாத் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.
விவசாயிகளுக்கு விருந்து வைத்த விஜய் மக்கள் இயக்கம் சோறு போடும் விவசாயிகளுக்கு பொங்கல் திருநாளில் விருந்து வைத்த விஜய் மக்கள் இயக்கத்தினர்.செங்கல்பட்டு மாவட்டம் திருக்கழுக்குன்றம் அடுத்த எடையூர் கிராமத்தில் விவசாய தொழிலில் ஈடுபட்டு வரும் விவசாயிகளை கௌவுரவிக்கும் வகையில் விஜய் இயக்கத்தனர் விருந்து வைத்து நன்றி தெரிவித்தனர்.செங்கல்பட்டு மாவட்ட விஜய் மக்கள் இயக்க தொண்டரணி சார்பில் மாவட்ட தலைவர் எம் எஸ் பாலாஜி தலைமையில் விவசாய உபகரண பொருட்கள் வழங்கும் நிகழ்ச்சி நடைபெற்றது 365 நாளும் விவசாயிகளின் உழைப்பிற்க்காகவும், உணவு தாணியங்களை உருவாக்கும் விவசாயிகளுக்கு பொங்கல் திருநாளில் நன்றி செலுத்தும் விதமாகவிவசாயத்திற்கு தேவையான கடப்பாரை , மண்வெட்டி, அரிவாள், கலை எடுப்பான், உள்ளிட்ட கருவிகளுடன் தென்னங்கன்று, கணி செடிகளை வழங்கி கௌரவித்தனர்மேலும் பொங்கலை முன்னிட்டு விவசாயிகளுக்கு நன்றி சொல்லும் விதமாக அறுசுவை விருந்து வைத்து உபசரித்தனர்நிகழ்ச்சியில் மாவட்ட செயலாளர் பூக்கடை ஜின் மாவட்ட துணை தலைவர் எஸ் கார்த்திகேயன் ஒன்றிய தலைவர் பி கோபிநாத் உள்ளிட்ட விஜய் மக்கள் இயக்க நிர்வாகிகள் பலர் உடனிருந்தனர்.