சர்வதேச கால்பந்து போட்டிகளில் ஆர்ஜென்டினா அணிக்காக நான் தொடர்ந்து விளையாடுவேன் என ஆர்ஜென்டினா கால்பந்து அணியின் தலைவர் மெஸ்ஸி நேற்று நடந்த 2022 FIFA கடைசி போட்டி வெற்றியின் பின் அறிவித்துள்ளார்.
இந்நிலையில் இவரது இந்த அறிவிப்பால் மெஸ்லியின் ரசிகர்கள் மிகுந்த உற்சாகத்தில் உள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.