• Jul 03 2024

கல்லூரி ஒன்றில் சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழப்பு samugammedia

Chithra / Jul 5th 2023, 1:12 pm
image

Advertisement

இந்தியாவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.

குறித்த  கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் போது திடீரென நேற்று மாலையில் அந்த கட்டிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது.. 

இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.

மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.

கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கற்கள் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

கல்லூரி ஒன்றில் சுற்றுச்சுவர் இடிந்து 5 பேர் உயிரிழப்பு samugammedia இந்தியாவில் கோவை மாவட்டம் குனியமுத்தூர் அருகே கல்லூரியின் சுற்றுச்சுவர் இடிந்து விழுந்ததில் 5 பேர் உயிரிழந்துள்ளனர்.குறித்த  கல்லூரியில் நடைபெற்று வரும் கட்டுமான பணிகளின் போது திடீரென நேற்று மாலையில் அந்த கட்டிடத்தில் உள்ள சுற்றுச்சுவர் இடிந்து விழுந்துள்ளது. இந்த விபத்தில் அங்கு பணியில் ஈடுபட்டு கொண்டிருந்த 4 பேர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்துள்ளனர்.மேலும் ஒருவர் பலத்த காயம் அடைந்த நிலையில் மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்துள்ளனர்.கட்டிடத்தின் அஸ்திவாரம் வலுவிழந்து கருங்கற்கள் இடிந்து விழுந்ததாக முதற்கட்ட விசாரணையில் தெரிய வந்துள்ளது

Advertisement

Advertisement

Advertisement