• May 27 2024

லண்டனில் பிரபலமாகும் சுரங்க வயல் விவசாயம்: ஆச்சரியமூட்டும் தகவல்கள்!

Sharmi / Dec 3rd 2022, 9:34 am
image

Advertisement

உணவுத் தேவைக்காக நிலையான விவசாயத்தை நகர்ப்புற சூழலில் கொண்டுவர வேண்டும் என நினைத்த லண்டன் மக்களுக்கு இடப்பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருந்தது. அதற்கு தீர்வளிக்கும் விதமாக மக்கள் இந்த முறையில் பயிர்களை வளர்க்க ஆரம்பித்தனர்.

லண்டனில் செங்குத்து விவசாய முறை சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.  இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களில் செங்குத்து பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவசாய முறையை மேம்படுத்த நாடு முழுவதும் உள்ள தனியார் தொண்டு அமைப்பு மற்றும் அரசு நிதிகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.

உலகின் மிகப்பெரிய உயரமான பண்ணை மற்றும் உலகின் மிகவும் புதுமையான செங்குத்து பண்ணைகளுக்கு தாயகமாக லண்டன் உள்ளது. அத்துடன் இப்போது புதுமையாக நிலத்தடிக்கு கீழேயும் விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.

உணவுத் தேவைகாக நிலையான விவசாயத்தை நகர்ப்புற சூழலில் கொண்டுவர வேண்டும் என நினைத்த லண்டன் மக்களுக்கு இடப்பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருந்தது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் லண்டனில் விவசாயம் செய்வது என்பது முடியாத காரியமாக இருந்தது. அதற்கு தீர்வளிக்கும் விதமாக செங்குத்து தோட்டம் மூலமாக பயிர்களை வளர்க்க ஆரம்பித்தனர்.இந்த புதிய முறையில் தண்ணீர் மிக குறைவாக செலவாகும் அதிக சத்துள்ள பயிர்களை உருவாக்கும் என்பதால் செங்குத்து ஹைட்ரோபோனிக் பண்ணைக்கு மக்களிடம் வரவேற்பு அதிகமானது. இடத்தை மேம்படுத்துதல் விளைச்சலை அதிகப்படுத்துதல் கழிவுகளை குறைத்தல் மற்றும் சத்தான தாவரங்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறையாக ‘ஹைட்ரோபோனிகஸ்’  எனும் மண் இல்லா செங்குத்து தோட்டம் விளங்குகிறது. இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களால் விவசாய நிலத்தில் மண்ணின் ஆரோக்கியம் தொடர்ந்து மோசமடைந்து வருவது அங்கு பெரும் பிரச்னையாக உள்ளது.

இந்நிலையில் தொழில் நுட்ப ரீதியில் முன்னோக்கி சிந்தித்த அவர்கள் 2-ம் உலகப் போருக்குப் பிறகு பயன்படுத்தப்படாத குழாய்கள் மற்றும்  சுரங்கங்களில் செங்குத்து விவசாயம் செய்ய முடிவுசெய்தனர். நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே உள்ள சுரங்கங்கள் பதுங்கு குழிகள் ஆகியவற்றிலும் விவசாயம் செய்து வருகின்றனர்.நிலத்துக்கு 100 அடிக்குக் கீழே இப்படி அமைக்கப்பட்ட இந்த ‘வெர்டிக்கல் ஃபார்மிங்’ முறை மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. இங்கிலாந்தில் அடுத்த 30 ஆண்டுக்கான உணவுத் தேவை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் லண்டனில் உள்ள விவசாயிகள் நிலத்தடி சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி புதியமுறையில் உணவை உற்பத்தி செய்துவருவதாக கூறுகின்றனர்.

அறிவியல் தொழில்நுட்பம் பொருளாதரத்தில் மிகவும் வளர்ந்த நாடாக இங்கிலாந்து விளங்கினாலும் உணவுதான் முக்கியமானது என்பதை இப்போது உணர்ந்துள்ளது. தனக்கான உணவு தேவைக்கு தன்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தும் வழிகளை அறிந்து களத்தில் இறங்கியுள்ளது.

இரண்டாம் உலகப் போரின்போது லண்டன் டியூப் ரயில்கள் தலைக்கு மேல் சத்தம் போடுவதைக் கேட்கும் ஒரு நிலத்தடி விமானத் தாக்குதல் தங்குமிடத்தில் நறுமண கொத்தமல்லி இலைகள் எல்இடி பல்புகளின் இளஞ்சிவப்பு ஒளியை நோக்கி சாய்ந்தன – எதிர்காலத்தில் பண்ணைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய பார்வை.

ஜீரோ கார்பன் ஃபார்ம்ஸ் தெற்கு லண்டனில் உள்ள கிளாஃபமில் மூலிகைகள் மற்றும் சாலட்களை வளர்க்கிறது. இது வழக்கமான விவசாயத்திற்கு இடமில்லாத மக்கள் தொகை அதிகம். ஆனால் தரையில் இருந்து 30 மீட்டர் கீழே ஒரு கிலோமீட்டர் சுரங்கப்பாதைகள் உள்ளன மேலும் தொழில்நுட்பம் இங்கு விவசாயத்தை உண்மையாக்கியுள்ளது.அதன் முதல் அறுவடைக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் விரைவில் அதன் வளரும் இடத்தை இரட்டிப்பாக்கும் மார்க்ஸ் ரூ ஸ்பென்சர்  மற்றும் உள்ளூர் உணவகங்கள் போன்ற முக்கிய பிரிட்டிஷ் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பீஷூட்கள் ராக்கெட் மற்றும் வாட்டர்கெஸ் ஆகியவற்றிற்கான வலுவான தேவைக்கு பதிலளிக்கும். எதிர்காலம் இந்தத் தொழிலுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது மேலும் தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாடுதான் அடிப்படை மையமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என்று பண்ணையின் தலைமை வளர்ப்பாளர் டோமசோ வெர்மீர் கூறினார்.

லண்டனில் பிரபலமாகும் சுரங்க வயல் விவசாயம்: ஆச்சரியமூட்டும் தகவல்கள் உணவுத் தேவைக்காக நிலையான விவசாயத்தை நகர்ப்புற சூழலில் கொண்டுவர வேண்டும் என நினைத்த லண்டன் மக்களுக்கு இடப்பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருந்தது. அதற்கு தீர்வளிக்கும் விதமாக மக்கள் இந்த முறையில் பயிர்களை வளர்க்க ஆரம்பித்தனர்.லண்டனில் செங்குத்து விவசாய முறை சமீபத்திய ஆண்டுகளில் பிரபலமடைந்துள்ளது.  இங்கிலாந்து முழுவதும் உள்ள நகரங்களில் செங்குத்து பண்ணைகள் அதிகரித்து வருகின்றன. இந்த விவசாய முறையை மேம்படுத்த நாடு முழுவதும் உள்ள தனியார் தொண்டு அமைப்பு மற்றும் அரசு நிதிகளை வழங்கி ஊக்கப்படுத்தி வருகிறது.உலகின் மிகப்பெரிய உயரமான பண்ணை மற்றும் உலகின் மிகவும் புதுமையான செங்குத்து பண்ணைகளுக்கு தாயகமாக லண்டன் உள்ளது. அத்துடன் இப்போது புதுமையாக நிலத்தடிக்கு கீழேயும் விவசாயத்தை ஊக்குவித்து வருகிறது.உணவுத் தேவைகாக நிலையான விவசாயத்தை நகர்ப்புற சூழலில் கொண்டுவர வேண்டும் என நினைத்த லண்டன் மக்களுக்கு இடப்பற்றாக்குறை ஒரு பிரச்னையாக இருந்தது. எப்போதும் பரபரப்பாக இயங்கும் லண்டனில் விவசாயம் செய்வது என்பது முடியாத காரியமாக இருந்தது. அதற்கு தீர்வளிக்கும் விதமாக செங்குத்து தோட்டம் மூலமாக பயிர்களை வளர்க்க ஆரம்பித்தனர்.இந்த புதிய முறையில் தண்ணீர் மிக குறைவாக செலவாகும் அதிக சத்துள்ள பயிர்களை உருவாக்கும் என்பதால் செங்குத்து ஹைட்ரோபோனிக் பண்ணைக்கு மக்களிடம் வரவேற்பு அதிகமானது. இடத்தை மேம்படுத்துதல் விளைச்சலை அதிகப்படுத்துதல் கழிவுகளை குறைத்தல் மற்றும் சத்தான தாவரங்களை உற்பத்தி செய்வதற்கான வழிமுறையாக ‘ஹைட்ரோபோனிகஸ்’  எனும் மண் இல்லா செங்குத்து தோட்டம் விளங்குகிறது. இங்கிலாந்தில் பயன்படுத்தப்பட்ட ரசாயன உரங்களால் விவசாய நிலத்தில் மண்ணின் ஆரோக்கியம் தொடர்ந்து மோசமடைந்து வருவது அங்கு பெரும் பிரச்னையாக உள்ளது.இந்நிலையில் தொழில் நுட்ப ரீதியில் முன்னோக்கி சிந்தித்த அவர்கள் 2-ம் உலகப் போருக்குப் பிறகு பயன்படுத்தப்படாத குழாய்கள் மற்றும்  சுரங்கங்களில் செங்குத்து விவசாயம் செய்ய முடிவுசெய்தனர். நிலத்தில் இருந்து 100 அடிக்குக் கீழே உள்ள சுரங்கங்கள் பதுங்கு குழிகள் ஆகியவற்றிலும் விவசாயம் செய்து வருகின்றனர்.நிலத்துக்கு 100 அடிக்குக் கீழே இப்படி அமைக்கப்பட்ட இந்த ‘வெர்டிக்கல் ஃபார்மிங்’ முறை மக்களிடம் வரவேற்பை பெற்று வருகின்றது. இங்கிலாந்தில் அடுத்த 30 ஆண்டுக்கான உணவுத் தேவை அதிகரிக்கும் என்று ஆய்வாளர்கள் கூறுகின்றனர். அதனால் லண்டனில் உள்ள விவசாயிகள் நிலத்தடி சுரங்கப் பாதைகளைப் பயன்படுத்தி புதியமுறையில் உணவை உற்பத்தி செய்துவருவதாக கூறுகின்றனர்.அறிவியல் தொழில்நுட்பம் பொருளாதரத்தில் மிகவும் வளர்ந்த நாடாக இங்கிலாந்து விளங்கினாலும் உணவுதான் முக்கியமானது என்பதை இப்போது உணர்ந்துள்ளது. தனக்கான உணவு தேவைக்கு தன்நாட்டில் விவசாயத்தை மேம்படுத்தும் வழிகளை அறிந்து களத்தில் இறங்கியுள்ளது.இரண்டாம் உலகப் போரின்போது லண்டன் டியூப் ரயில்கள் தலைக்கு மேல் சத்தம் போடுவதைக் கேட்கும் ஒரு நிலத்தடி விமானத் தாக்குதல் தங்குமிடத்தில் நறுமண கொத்தமல்லி இலைகள் எல்இடி பல்புகளின் இளஞ்சிவப்பு ஒளியை நோக்கி சாய்ந்தன – எதிர்காலத்தில் பண்ணைகள் எப்படி இருக்கும் என்பது பற்றிய பார்வை.ஜீரோ கார்பன் ஃபார்ம்ஸ் தெற்கு லண்டனில் உள்ள கிளாஃபமில் மூலிகைகள் மற்றும் சாலட்களை வளர்க்கிறது. இது வழக்கமான விவசாயத்திற்கு இடமில்லாத மக்கள் தொகை அதிகம். ஆனால் தரையில் இருந்து 30 மீட்டர் கீழே ஒரு கிலோமீட்டர் சுரங்கப்பாதைகள் உள்ளன மேலும் தொழில்நுட்பம் இங்கு விவசாயத்தை உண்மையாக்கியுள்ளது.அதன் முதல் அறுவடைக்கு ஏழு ஆண்டுகளுக்குப் பிறகு நிறுவனம் விரைவில் அதன் வளரும் இடத்தை இரட்டிப்பாக்கும் மார்க்ஸ் ரூ ஸ்பென்சர்  மற்றும் உள்ளூர் உணவகங்கள் போன்ற முக்கிய பிரிட்டிஷ் சில்லறை விற்பனையாளர்களிடமிருந்து பீஷூட்கள் ராக்கெட் மற்றும் வாட்டர்கெஸ் ஆகியவற்றிற்கான வலுவான தேவைக்கு பதிலளிக்கும். எதிர்காலம் இந்தத் தொழிலுக்கு மிகவும் பிரகாசமாக இருக்கிறது மேலும் தொழில்நுட்பத்தின் சரியான பயன்பாடுதான் அடிப்படை மையமாக இருக்கும் என்று நான் நினைக்கிறேன்’ என்று பண்ணையின் தலைமை வளர்ப்பாளர் டோமசோ வெர்மீர் கூறினார்.

Advertisement

Advertisement

Advertisement