உண்மையில், நாட்டில் வடக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை குறித்தே இவ் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது
அதாவது ரணில் விக்கிரமசிங்க ஒரு பக்கம் சிங்கள மக்களை ஏமாற்றுகிறார் இப் பிரச்னையிற்கு தீர்வு காணுவேன் என்று மற்றுமொரு பக்கம் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் அவர்களிற்கான தீர்வை வழங்குவேன் இவ்வாறு அனைவரையும் ஏமாற்றுகிறார்
நாங்கள் விசேடமாக தமிழ் மக்களிடம் கூறுவது இவ் ரணில் விக்கிரமசிங்க தமிழ் இனப்பிரச்சினையை தீர்க்கவும் மாட்டார்.
அதற்கான செயற்திட்டங்களையும் மேற்கொள்ளவும் மாட்டார், அவரிற்கு அதற்கான அனுபவம் இல்லை.
பொய்யான முறையில் கூட்டம் வைத்து கொண்டு கூறுவது இப் பிரச்சனையிற்கு தீர்வு காண வேண்டும்
ஆனால் அங்கு எந்த செயற்பாட்டிலும் ஈடுபாடு இல்லை
75 ஆண்டு காலமாக இப்பிரச்சினை காணப்படுகிறது ஆனால்
அப் பிரச்சனைகளை பெரிதாக்கின்றார்களே தவிர நிவர்த்தி செய்யவில்லை.
இனப்பிரச்சினைக்கு தீர்வு என ரணில் விக்கிரமசிங்க மீண்டும் தமிழரை ஏமாற்றுகிறார் -சிறிநாத் பெரேரா எச்சரிக்கை உண்மையில், நாட்டில் வடக்கு தமிழ் மக்களின் இனப்பிரச்சினை குறித்தே இவ் ஊடக சந்திப்பு ஏற்பாடு செய்யப்பட்டுள்ளதுஅதாவது ரணில் விக்கிரமசிங்க ஒரு பக்கம் சிங்கள மக்களை ஏமாற்றுகிறார் இப் பிரச்னையிற்கு தீர்வு காணுவேன் என்று மற்றுமொரு பக்கம் தமிழ் மக்களை ஏமாற்றுகிறார் அவர்களிற்கான தீர்வை வழங்குவேன் இவ்வாறு அனைவரையும் ஏமாற்றுகிறார்நாங்கள் விசேடமாக தமிழ் மக்களிடம் கூறுவது இவ் ரணில் விக்கிரமசிங்க தமிழ் இனப்பிரச்சினையை தீர்க்கவும் மாட்டார்.அதற்கான செயற்திட்டங்களையும் மேற்கொள்ளவும் மாட்டார், அவரிற்கு அதற்கான அனுபவம் இல்லை. பொய்யான முறையில் கூட்டம் வைத்து கொண்டு கூறுவது இப் பிரச்சனையிற்கு தீர்வு காண வேண்டும் ஆனால் அங்கு எந்த செயற்பாட்டிலும் ஈடுபாடு இல்லை 75 ஆண்டு காலமாக இப்பிரச்சினை காணப்படுகிறது ஆனால் அப் பிரச்சனைகளை பெரிதாக்கின்றார்களே தவிர நிவர்த்தி செய்யவில்லை.