• May 07 2024

பெற்றோரை 282 முறை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது!

Tamil nila / Jan 21st 2023, 9:11 pm
image

Advertisement

இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்கிப்டன் நகரில் பெற்ற மகனே தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.



இங்கிலாந்து நாட்டில் யார்ஷியர் என்ற பகுதியில் 37 வயதுடைய   டேவிட் என்ற நபர்  தன் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.


இந்த  நிலையில், பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

பெற்றோரை 282 முறை கத்தியால் குத்திக் கொன்ற மகன் கைது இங்கிலாந்து நாட்டிலுள்ள ஸ்கிப்டன் நகரில் பெற்ற மகனே தன் சொந்தப் பெற்றோரை கத்தியால் 282 முறை குத்திய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.இங்கிலாந்து நாட்டில் யார்ஷியர் என்ற பகுதியில் 37 வயதுடைய   டேவிட் என்ற நபர்  தன் தாய் மற்றும் தந்தையுடன் வசித்து வந்துள்ளார்.இந்த  நிலையில், பல ஆண்டுகளாக மனநலம் பாதிக்கப்பட்டிருந்த அவர், சில மாதங்களுக்கு முன்பு மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு வந்தார்.

Advertisement

Advertisement

Advertisement