தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது.
தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில், செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், பீட்டர் இளஞ்செழியன், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.
இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக்கூட்டம் - யாப்பு திருத்தம் தொடர்பில் கலந்துரையாடல் samugammedia தமிழரசு கட்சியின் மத்திய செயற்குழு கூட்டம் வவுனியா மில் வீதியில் அமைந்துள்ள தனியார் விருந்தினர் விடுதியில் இன்று காலை 10.30 மணிக்கு ஆரம்பமாகியது. தமிழரசுகட்சியின் தலைவர் மாவை சேனாதிராசா தலைமையில் இடம்பெற்றுவரும் இக்கூட்டத்தில், செயலாளர் ப.சத்தியலிங்கம், சி.வி.கே.சிவஞானம், பாராளுமன்ற உறுப்பினர்களான எம்.எ.சுமந்திரன், சி.சிறிதரன், முன்னாள் பாராளுமன்ற உறுப்பினர்களான சீ.யோகேஸ்வரன், சி.சிவமோகன், பா.அரியநேந்திரன், ஞா.சிறிநேசன், மட்டக்களப்பு மாநகரசபை முதல்வர் சரவணபவன், பீட்டர் இளஞ்செழியன், மற்றும் முக்கியஸ்தர்கள் கலந்து கொண்டனர்.இக்கூட்டத்தில் தமிழரசுக் கட்சியின் யாப்பு திருத்தம் தொடர்பாக கலந்துரையாடப்படவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.