• May 07 2024

அம்பிட்டிய தேரருக்கு எதிராக ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை? பொலிஸ்மா அதிபருக்கு சுமந்திரன் கடிதம் samugammedia

Chithra / Oct 27th 2023, 11:37 am
image

Advertisement

 


அம்பிட்டிய சுமரண தேரருக்கு எதிராக பொலிஸார் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி பொலிஸ்மா அதிபருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.

அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,

எங்கள் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்தை தாக்கி தேரர் தொடர்ச்சியாக அறிக்கைவிடுத்துள்ளார்.

மேலும் அவர் நாட்டின் தென்பகுதியில் வசிக்கும்  தமிழ்மக்களை வெளிப்படையாக அச்சுறுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார், அவர்களை துண்டுதுண்டாக வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.

இது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய அப்பட்டமான குற்றமாகும். 

பொலிஸார் ஏன் தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.


அம்பிட்டிய தேரருக்கு எதிராக ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை பொலிஸ்மா அதிபருக்கு சுமந்திரன் கடிதம் samugammedia  அம்பிட்டிய சுமரண தேரருக்கு எதிராக பொலிஸார் ஏன் இன்னமும் நடவடிக்கை எடுக்கவில்லை என கோரி பொலிஸ்மா அதிபருக்கு தமிழ்தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுமந்திரன் கடிதமொன்றை எழுதியுள்ளார்.அந்த கடிதத்தில் தெரிவிக்கப்பட்டுள்ளதாவது,எங்கள் கட்சியின் மட்டக்களப்பு நாடாளுமன்ற உறுப்பினர் சாணக்கியன் ராசமாணிக்கத்தை தாக்கி தேரர் தொடர்ச்சியாக அறிக்கைவிடுத்துள்ளார்.மேலும் அவர் நாட்டின் தென்பகுதியில் வசிக்கும்  தமிழ்மக்களை வெளிப்படையாக அச்சுறுத்தும் விதத்தில் கருத்து வெளியிட்டுள்ளார், அவர்களை துண்டுதுண்டாக வெட்டப்போவதாக தெரிவித்துள்ளார்.இது ஐ.சி.சி.பி.ஆர் சட்டத்தின் கீழ் தண்டிக்கப்படக்கூடிய அப்பட்டமான குற்றமாகும். பொலிஸார் ஏன் தேரருக்கு எதிராக நடவடிக்கை எடுக்கவில்லை என சுமந்திரன் கேள்வி எழுப்பியுள்ளார்.

Advertisement

Advertisement

Advertisement