• May 07 2024

சீனாவில் அதிகரித்த கொரோனா - அரசு செய்த செயல்

harsha / Dec 1st 2022, 6:20 pm
image

Advertisement

நாளாந்தம்  கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.

அதிகரித்து வரும் தொற்றுகளைக் எதிர்கொண்டுள்ள, நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள டசன் கணக்கான மாவட்டங்கள் இன்று   கொவிட் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டன.

சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளைக் காணும் நிலையில் இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.

இதனிடையே, குவாங்சோ போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கட்டுப்பாடுகள் நேற்று திடீரென நீக்கப்பட்டன.

சீனாவில் அதிகரித்த கொரோனா - அரசு செய்த செயல் நாளாந்தம்  கொவிட் தொற்று இருந்தபோதிலும் சில வைரஸ் கட்டுப்பாடுகளை சீனா அரசாங்கம் எளிதாக்கியுள்ளது.அதிகரித்து வரும் தொற்றுகளைக் எதிர்கொண்டுள்ள, நகரங்களான ஷாங்காய் மற்றும் குவாங்சோவில் உள்ள டசன் கணக்கான மாவட்டங்கள் இன்று   கொவிட் நடவடிக்கைகளிலிருந்து விடுவிக்கப்பட்டன.சீனா தனது பூஜ்ஜிய கொவிட் கொள்கைக்கு எதிராக வெகுஜன எதிர்ப்புகளைக் காணும் நிலையில் இந்த தளர்வு அறிவிக்கப்பட்டுள்ளது.இதனிடையே, குவாங்சோ போன்ற முக்கிய நகரங்களில் உள்ள கட்டுப்பாடுகள் நேற்று திடீரென நீக்கப்பட்டன.

Advertisement

Advertisement

Advertisement