அம்பலாந்தோட்டை - பெரகம பகுதியில் பெண்ணொருவர் தமது கணவரால் தாக்கப்பட்டு கொல்லப்பட்டுள்ளார்.
ஆயுதம் ஒன்றினால் குறித்த பெண்ணின் கழுத்தில் தாக்குதல் நடத்தப்படடு இந்த கொலைச்சம்பவம் இடம்பெற்றுள்ளது.
சம்பவத்தில் 50 வயதுடைய ஒருவரே உயரிழந்தார்.
தாக்குதலை மேற்கொண்ட நபர் தற்போது கைது செய்யப்பட்டுள்ளதாக காவல்துறையினர் குறிப்பிட்டனர்.