நடைபெற்று முடிந்த பீபா உலகக் கிண்ண கால் பந்துப் போட்டியில் ,பிரான்ஸ் அணியின் தலைவருக்கு தங்கச் சப்பாத்து வழங்கப்பட்டது.
22வது உலக கிண்ண கால்பந்து போட்டி கத்தாரில் கடந்த மாதம் 20ம் திகதி கோலாகலமாக ஆரம்பமாகியது.
32 நாடுகள் பங்கேற்ற இந்த கால்பந்து திருவிழாவின் இறுதி ஆட்டம் இன்றையதினம் லுசைல் ஐகானிக் ஸ்டேடியத்தில் இடம்பெற்றது.
இதில் பிரான்சும், ஆர்ஜென்டினாவும் மோதியது.
ஆர்ஜென்டீனா அணி சாம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.