• May 07 2024

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞன் மாயம்..! samugammedia

Chithra / Aug 29th 2023, 5:25 pm
image

Advertisement

யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காவல்துறை பிரிவில், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.

கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே காணாமல் போயுள்ளதாகக் காவல் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.

சுவிஸ் நாட்டிலிருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடி பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினம் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.

இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

சுவிஸில் இருந்து யாழ்ப்பாணம் வந்த இளைஞன் மாயம். samugammedia யாழ்ப்பாணம் - சாவகச்சேரி காவல்துறை பிரிவில், சுவிஸ் நாட்டிலிருந்து வந்த இளைஞன் ஒருவர் காணாமல் போயுள்ளார்.கைதடி பகுதியைச் சேர்ந்த 30 வயதுடைய இளைஞன் ஒருவரே காணாமல் போயுள்ளதாகக் காவல் நிலையத்தில் குடும்பத்தினரால் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.சுவிஸ் நாட்டிலிருந்து தன்னுடைய சொந்த இடமான கைதடி பகுதிக்கு வருகை தந்த இளைஞனே நேற்று முன்தினம் இருந்து காணாமல் போயுள்ளதாகத் தெரிவிக்கப்பட்டுள்ளது.நாகராசா விதுமன் என்ற இளைஞரே காணாமல் போயுள்ளார்.இச்சம்பவம் தொடர்பில் காவல்துறையினர் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.

Advertisement

Advertisement

Advertisement